யோகி பாபுவின் அடுத்த படம்
பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலாவின் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது. மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, தற்போது தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்.இந்தப்…
விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. போராட்டத்தை…
தேள் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள். ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் 2021டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சென்னையில் நேற்று முன்தினம் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்த…
ஜெய்பீம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது கலைஞர் டிவி
சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம்.த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுஇப்படத்தை தமிழக முதல்வர்…
பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம் 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கும்
பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி சவுபே பதிலளித்தார். அப்போது அவர், “இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக…
இருசக்கர ஊர்தி பேரணி வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்
ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருசக்கர ஊர்தி பேரணி நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். 2026இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அன்புமணியை முதல்வராக்க பாமகவினர் உழைக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாமக நிர்வாக சீரமைப்பு…
குடிச்சா தான் அலப்பறைன்னா….குடிக்காமலே குடிமகன்கள் செய்யும் அலப்பறை இருக்கே…
டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் குடிமகன் ஒருவர் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடித்துவிட்டால் தான் அல்லப்பறை என்றால், சாதாரண நேரத்திலும் அலப்பறை செய்கிறார்கள் குடிமகன்கள்.…
சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை குறைப்பு…
சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்களை கொண்டு செல்வதில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை மனதில் கொண்டு, அதன்…
ஷோலேவின் நாயகன் தர்மேந்திரா பிறந்த தினம் இன்று..!
தர்மேந்திரா எனும் தரம் சிங் தியோல் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பண்முகம் கொண்டவர். தர்மேந்திரா 1935 டிசம்பர் 8 ஆம் நாள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன்…
நோட்டரி சட்டத்தில் திருத்தம்-இளைஞர்களுக்கும் வாய்ப்பு
இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் நோட்டரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய நோட்டரி சட்டம் 1952-ன்படி, நோட்டரி பப்ளிக் ஆக உரிமை பெறுபவர்…