திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!