மயிலாடுதுறை மாவட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலில், திருக்கார்த்திகையினை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலில், திருக்கார்த்திகையினை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!