• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

corona vaccine

  • Home
  • மதுபானம் வேண்டுமா? கொரோன தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே! மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி..,.

மதுபானம் வேண்டுமா? கொரோன தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே! மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி..,.

கன்னியாகுமரி மாவட்டத்திலஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள்கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருக்க வேண்டும். சான்று இருப்பவர்களுக்குஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். சான்று இல்லாதவர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டாம்…

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 53 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று. 510 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 53 ஆயிரத்து 838 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இன்று 510 இடங்களில் நடந்த…

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19- ஆம் தேதிகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று (26/09/2021) மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம்…

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா

இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் பதிவாகும் பதிப்பில் 80% கேரளாவில் தான் என்பது சற்றே கவலையை அளிக்கிறது. இன்று மேலும் புதிதாக 19,653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை…

சிவகங்கையில்கொரானா தடுப்பூசி விளம்பரத்தில் மோடி படம் மிஸ்ஸிங். பாஜகவினர் தர்ணா போராட்டம்

சிவகங்கையில்கொரானா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் கூறித்து சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் மோடியின் படம் இல்லாததை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த இந்திய மக்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக…

தடுப்பூசி முகாமிற்கு திடீர் விசிட் அடித்த அதிமுக எம்.எல்.ஏ..!

சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார். சிவகங்கை நகராட்சி முழுவதும் 27 வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளம் அருகிலும், இந்திராநகரில் நடைபெற்ற முகாமினை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன்…

50 சதவீதம் அடிச்சி தூக்கிட்டோம்.. திமுக அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் 50% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் பெருமிதம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 750 மையங்களில், 43,000 பேருக்கு தடுப்பூசி போட இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட…

போலி கொரோனா தடுப்பூசி – விளக்கம் அளித்து மத்திய அரசு கடிதம்

போலி கொரோனா தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், போலி கொரோனா தடுப்பூசிகள் வடிவில் அச்சுறுத்தல்…