



நூல் மற்றும் மூல பெருள்கள் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 3கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு..,
வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,
தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,
வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,
மக்களின் தேவை அறிந்து கொடுப்பது திமுக அரசு-ஐ. பெரியசாமி பேச்சு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வனம் நலம் இயக்கம் மற்றும் மனவளக்கலை மன்றம் இணைந்து வளைகுடா போர் நிறுத்த கூட்டுப் பிரார்த்தனை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மனவளக்கலை பேராசிரியர் மணவாளன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வங்கி…
திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து விடுகின்றனர். திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் வைத்திருந்த வாக்கி டாக்கி மாயமானது. ரோந்து பணியின் போது மாயமானதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் வழங்கு விழா தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக நடந்தது. இவ்விழாவிற்கு திமுக தெற்கு மாவட்ட…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூட்டுறவு கலைக் அறிவியல் கல்லூரி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு (லேப்டாப்) மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்கழிவு நீர் கால்வாய் இல்லாதால் கழிவு நீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி புழு பூச்சிகளுடன்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா மேலச்சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தொழில் அபிவிருத்திக்காக பல்வேறு அபிஷேகப் பெற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு…
தங்கப்பெண் IPS தேர்வில் வெற்றி வாகை சூடியுள்ளார். விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பாலகுருசாமி அனிதா தம்பதியர்க்கு மகளான வைஷ்ணவி தற்பொழுது நடைபெற்ற இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் கலந்து கொண்டு இந்திய காவல்துறை பணியில் IPS பட்டம் பெற்றுள்ளார்.…
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வருகை தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அறிக்கை செய்துள்ளனர். மேற்படி பாதுகாப்பு படையினருக்கு இன்று…
திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை புளியம்பட்டி பாளையம் கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு துவங்கிய மண் கொள்ளை எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத…
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மெர்லின் தாம்சன் என்ற தொழிலதிபர் கவின் ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வேல் பழனி எனும் வின்சன் பால் என்பரிடம் ரூபாய் 45 லட்சம் கடந்த…