• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்ததை கண்டித்து விருதுநகர் தேச பந்து மைதானத்தில் நேற்று மாலை அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்திய…

கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை பார்வையிட்ட ஆட்சியர்..,

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 159 தேர்வு மையங்களில்…

அரசு மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நிலையில் இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 20…

ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு..,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு சென்னை P.T. தியாகராஜர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு…

இறந்து போனதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் பரபரப்பு..,

ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38) இவரது தந்தை மருதமுத்து (63)இவர் கடந்த ஏழாம் தேதி மதியம் தென்சங்கம்பாளையம் சாலை உள்ள அட்டை தொழிற்சாலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு 108…

கோவையில் இரவில் நோட்டமிட்டு சைக்கிள் திருடும் சிறுவர்கள்..,

கோவை உக்கடம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இரவில் இளைஞர் ஒருவர் சைக்கிளைத் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ (Rose Avenue)…

சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம்..,

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துகிறது. நேற்று கணுவாய்…

அண்ணன், தங்கைக்கு எம்எல்ஏ வெங்கடேசன் ஆறுதல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் அண்ணன், தங்கைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ ஆறுதல் கூறி, கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயபாண்டி வயது 40. இவர் நேற்றைய…

புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் பேட்டி..,

திருச்சியில் நடைபெற்றது திமுக நிர்வாகிகள் கூட்டம் தான் எனவும் இதற்கே 10 லட்சத்துக்கு மேற்பட்ட கட்சியினர் வந்தது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான அச்சாரம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி புதுக்கோட்டை மாநகரின்…

சிறுமலையில் தீ பிடித்து எரிவதால் மரங்கள் அழியும் அவல நிலை..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானி கோட்டை மேல் பகுதியில் சிறு மலையில் உச்சியில் தீ பிடித்து எரிந்து கொண்டு வருகிறது. இதனால் சிறுமலையில் விலை உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் மூலிகைச் செடிகளும் அழிந்து வரும் ஆபத்தான நிலையில் ஏற்பட்டு…