• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

அதிமுக கூட்டணியை தமிழக வாக்காளர்கள் கிளீன் போல்ட் செய்வார்கள்-உதயநிதி ஸ்டாலின்..,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில், மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் மறைந்த முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் சிலைகளையும், ஒன்றிய திமுக அலுவலங்களையும் திறந்து வைத்து அவர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் கலைஞரின் லட்சியங்களையும் நாம் அடுத்த…

மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் புதுக்கோட்டையில் தர்ணா..,

​ ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி இன்று புதுக்கோட்டையில் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது…

சாக்கடைக் கழிவை வெறும் கையால் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி இங்கே தற்போது கலையரசி ராதிகா நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தாய்க்கிழவி பவுன் தாய் வீடாக படப்பிடிப்பு செய்யப்பட்ட வீட்டின் முன்பு காடுபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும்…

பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிர வாகன சோதனை..,

திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்த போலீஸ் சோதனை சாவடியில் அம்மைய நாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சடவமுத்து தலைமையில் போலீசார் மற்றும் மத்திய தொழில்…

கேஸ் விநியோகஸ்தர்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் விநியோக நிறுவனங்கள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அருணா முன்னுரிமை அடிப்படையில் வீடுகளுக்கான கேஸ்…

தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கை: கோவை காவல்துறை சுறுசுறுப்பு..,

கோவையின் காவல்துறை சார்பில் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரித்தும்,…

காவலர் குடியிருப்பில் உலக மகளிர் தின விழா..,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி ஒன்பதாவது வார்டில் உள்ள காவலர் சொந்த இல்ல குடியிருப்பு வளாகத்தில் சிறப்பான மகளிர் தின விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் மேலக்கோட்டையூர் காவலர் சொந்த…

புதுக்கோட்டையில் த. வெ. கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,

தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும் அரசியல் காப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும் தமிழக அரசை கண்டித்தும் அரசு அறிவித்த எஸ் ஓ பி ஐ திரும்ப…

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் அதனை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தமிழகம்…

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் தற்பொழுது நடந்து வரும் போர்ப்பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் பேக்கரிகள்…