• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

​திருப்பரங்குன்றம் பனை மரத்தின் அடிப்பகுதியில் பரவிய தீ..,

மதுரை மாவட்டம் ​திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் புதிய படிக்கட்டுகளின் பாதை வளாகத்தில் மலை சார்ந்து அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து உள்ளன. இந்தப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென்று “தீ” பிடித்து மளமளவென எரிந்தது. மேலும் அதன்…

தேனியில் த. வெ. க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேடு பகுதியில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு உணவகங்கள் மூடப்படும் அபாயம்..,

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் நேரம் குறைக்கப்பட்டு ஒரு சில உணவுகள் மட்டும் வினியோகம்…

புதிய மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் மனு கொடுக்கும் போராட்டம்..,

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 29 ஆவது வார்டு பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள காலி இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து…

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், இவர் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருக்கின்றார். இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் அரசு மதுபான பார்…

பைக்கில் உள்ள மற்றொரு ஹெல்மட்டை திருடி செல்லும் நபர்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சி பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் இருசக்கரம் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்ற நிலையில் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை…

கூலி தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன் பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் கூலி தொழிலாளியான சத்யா இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் சம்பவ நாளன்று தனது இரண்டு மகன்களுடன் தாயாரை பார்க்க மயிலாடும்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.…

கிராம கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை..,

தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர் இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே…

தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டம்..,

வாடிப்பட்டி ஒன்றிய குழு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக ஏழை எளியோருக்கு குருவித்துறை, ராயபுரம், சோழவந்தான் உள்பட்ட பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், கண்ணுடையாள்புரம் கிராமம் அருகே விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை…

சிவகாசியில் பிரபல உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!

சிவகாசி சங்கரலிங்கனார் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பிரபல உணவகத்தின் உணவு தயாரிப்பு அறையின் மேற்கூறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர்கள் உடனடியாக உணவு பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து ஊற்றி…