• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சார் ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்பி அர்விந்த் திடீர் ஆய்வு..,

உசிலம்பட்டியில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் அஸ்வதி டோர்ஜே மற்றும் மாவட்ட எஸ்பி அர்விந்த்திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு…

திருமயம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சிந்து ராமசாமி..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சிந்து ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசைன் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் தனது வேட்பு மனுவைதாக்கல் செய்தார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், நந்தகோபால், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நாம்…

எடப்பாடியாரிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர் MSR.ராஜவர்மன்..,

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் உயர்திரு MSR.ராஜவர்மன் Ex MLA, சாத்தூர்…

தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா…,

தாம்பரம் அருகே அமைந்துள்ள சென்னைக் கிறித்தவக் கல்லூரி (MCC)யின் அரசு உதவிப் பெறும் பிரிவின் 46வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி ஆண்டர்சன் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 2024ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாக இந்த விழா…

பானையுடன் வந்து மனு தாக்கல் செய்த சுயேட்சையால் பரபரப்பு..,

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(68). இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும், வித்தியாசமான முறையில், குதிரையில் வந்து ராஜா, ஏர் கலப்பையுடன் விவசாயியாக, சவப்பெட்டியுடன் வந்தும் பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல்கள் என இதுவரை…

ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரகுபதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

நத்தம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அழகம்மாள் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின்சாந்தப்பா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியராஜன் ஆகியோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தரசி திண்டுக்கல் ஆர்டிஓ பழனிவேலுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக சேர்ந்த எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூர் அதிமுக நிர்வாகி மகன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதி கோவிலூரைச் சேர்ந்த ஜெகசெல்வம் மகன் ஜெ.மனோ உள்ளிட்ட 25 பேர் அதிமுக…