






கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன்,சர்மிளா,ரமேஷ் அகிய 3 பேரும் முகத்தில் அ.தி.மு.க கட்சி துண்டை கட்டிக் கொண்டு கூட்ட அரங்கின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி, வகுராணி, சந்தைப்பட்டி, கள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விவசாயிகள் கோழி கொண்டை பூக்கள் மற்றும் செண்டு பூக்கள் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன., இந்நிலையில் கோழி கொண்டை,…
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில், எந்த அரசியல் கட்சிகளையும் சாராத இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகா சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக…
புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திராகோட்டையில் சாலை விரிவாக்க பணி துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இரண்டு கட்ட பணிகள் நிறைவடைந்து மூன்றாம் கட்ட பணி சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை…
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்கள் இடையே வகுப்பறையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் தடுக்கச் சென்ற ஆசிரியைகள் மீது மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும்…
கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…
கோவை ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் கத்தியுடன் சில நாட்களாக அப்பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார். அப்பொழுது அங்கு இருந்த தெரு நாய்கள் இவரை கண்டு குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த…
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்.…
திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவரும், தென்குமரி கல்விக்கழக செயலாளருமான பி.டி.செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட…
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை அண்டை மாநிலமான டில்லியில் 3000/- அரியனாவில் 3500/- தெலுங்கானாவில் 4016/- திரிபுர…