



வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,
விஜய் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்..,
எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,
மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,
முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நடவு செய்த நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என…
மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் குமரகம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு இருந்தது தற்பொழுது அது தற்பொழுது அது செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஆனது ஏற்பட்டது…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பேக்கரி டீக்கடை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாககாலி சிலிண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் செ.அரசு தலைமை வகித்தார்,தமிழக உழவர்…
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் திரு.ரவி பல்லவராயர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர்…
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி த.வெ.க. வேட்பாளர் எஸ்.ஆர் மாதவன்.கன்னியாகுமரி தேவாலயம் பங்கு தந்தையிடம் ஆசிபெற்று தேர்தல் வாக்குசேகரிப்பை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெ.க.,வேட்பாளர், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பிருந்து தவெக மாவட்ட செயலாளரும்,…
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, பார்வதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் இடையே இயக்கப்படும் 583 வழித்தட அரசு பேருந்து திடீரென பழுதடைந்து…
கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மெட்டூர் மேம்பாலத்தில் வந்தது. அப்போது திடீரென பஸ் முன் சக்கரத்தில் உள்ள டயர் வெடித்து சிதறியது. சாலையில் 300 மீட்டர்…
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் கிளையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 58 வது ஜயந்தி மகோத்சவம் இன்று காலை 8 மணிக்கு புண்ணியாக வாசனம் ,கோ…
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஊழியபத்து பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம். இதனை அடுத்து இன்று ஊழியபத்து மக்கள் ஊர் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது…