• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

உசிலம்பட்டியில் சிலிண்டர் தட்டுப்பாடு, ஓன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இந்தியன் கேஸ் ஏஜென்சி அலுவலகம் எதிரில் திமுக சார்பில் தேமுதிக,காங்கிரஸ்,விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள்…

மீனாட்சி கோயில் அன்னதானத் திட்டத்தில் மாற்றம்..,

காலையில் சட்னி சாம்பாருடன் வெண்பொங்கலும், சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர். ஊறுகாய், அப்பளம், பாயாசத்துடன் மதியம் சாப்பாடு, இரவு சட்னி சாம்பாருடன் ரவா கிச்சடி வரும் 15ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதானத் திட்டத்தில்…

பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ் அதிகாரி கோவையில் கைது !!!

கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4 வது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர்…

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்..,

கோவை மாநகர் மாவட்டம், வெங்கிட்டாபுரம் பகுதி கழகம் சார்பில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெங்கிட்டாபுரம் பகுதி கழக பொறுப்பாளர் எம்.சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 44 வது வட்டக்கழக பொறுப்பாளர் பொன்ராஜ் நடராஜன்…

புதிய பிலிப்ஸ் அசுரியன் த்ரி. பாயிண்ட் ஓ பிளேன் கேத் லேப் துவக்கம்.

நாட்டில் முதல் முறையாக உயர்நிலை தொழில்நுட்ப இயந்திரமான இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய, பிலிப்ஸ் அசுரியன் 3.0 பை, பிளேன் கேத் லேப் துவங்கப்பட்டுள்ளது. இதனை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர்…

சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் சிலை திறப்பு..,

திண்டுக்கல்லில் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். மேலும், அங்கு நடை பயிற்சி செய்யும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்த…

குப்பையில் 5 பவுன் நகை, ஒப்படைத்த தூய்மை பணியாளர் குவியும் பாராட்டு..,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஜோதி தெரு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கல்பனா என்பவர் குப்பையில் கிடந்த 5 பவுன் தங்க நகையை கண்டுபிடித்தார். அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும்…

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்..,

மதுரை, மாவட்டம் பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான…

அலங்காநல்லூர் நெல் கொள்முதல் செய்யாமல் நெல் குவிந்து கிடக்கும் அவலம்..,

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நடவு செய்த நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என…

சாலையில் அடுத்தடுத்து தீ விபத்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு குழுவினர்..,

மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் குமரகம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு இருந்தது தற்பொழுது அது தற்பொழுது அது செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஆனது ஏற்பட்டது…