• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பள்ளியில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த காவல் உதவி ஆணையாளர்..,

சென்னை, தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எம்சிசி கேம்பஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39வது ஆண்டு விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையாளர்…

பழனிச்சாமியை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு..,

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இது நம்ம ஆட்டம் 2026 முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா,…

OLX-ல் காரை விற்றுவிட்டு பின்னாலேயே வந்த கொள்ளையர்கள்…

கோவையில் பென்ஸ் கார் ஒன்று திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரை திருடிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். மேலும் பழைய…

கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்..,

கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ள காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதியை ஒட்டி உள்ள…

விளையாட்டுப் போட்டிகள்-2026 பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சி..,

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா விளையாட்டுப் போட்டிகள்-2026 துவக்கி வைத்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்ச்சியை…, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணாIAS அவர்கள் தலைமையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…

மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்..,

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் கோவை நவ இந்தியா எஸ் என் ஆர் கலையரங்கத்தில் துவங்கியது. இந்த வேலை வாய்ப்பு…

ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி மோதி 3 பேர் பலி!!

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலை நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து மூன்று பேர் பலி 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி டி அருந்துவதற்காக நெடுஞ்சாலையில் மற்றொரு ஆம்னி…

பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயாரிப்பதை தடுக்க தனிப்படையினர்..,

கள்ளத்தனமாக பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயாரிப்பதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் ஆகியோர் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள…

பிஎஸ்ஜி அறக்கட்டளையின் 100-வது நிறுவன தின விழா..,

கோவையில் செயல் பட்டு வரும் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்திய அளவில் முன்னனி நிறுவனங்களாக 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது.. இந்நிலையில் பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளை, தனது 100-வது நிறுவன தின விழாவை ஒட்டி…

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் .கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர்…