• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

IPS தேர்வில் வெற்றி வாகை சூடியுள்ள வைஷ்ணவி..,

தங்கப்பெண் IPS தேர்வில் வெற்றி வாகை சூடியுள்ளார். விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பாலகுருசாமி அனிதா தம்பதியர்க்கு மகளான வைஷ்ணவி தற்பொழுது நடைபெற்ற இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் கலந்து கொண்டு இந்திய காவல்துறை பணியில் IPS பட்டம் பெற்றுள்ளார்.…

தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வருகை..,

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வருகை தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அறிக்கை செய்துள்ளனர். மேற்படி பாதுகாப்பு படையினருக்கு இன்று…

திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை..,

திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை புளியம்பட்டி பாளையம் கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு துவங்கிய மண் கொள்ளை எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத…

துக்க நிகழ்வில் தொழிலதிபரிடம் பணம் கேட்டு தாக்குதல்..,

சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மெர்லின் தாம்சன் என்ற தொழிலதிபர் கவின் ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வேல் பழனி எனும் வின்சன் பால் என்பரிடம் ரூபாய் 45 லட்சம் கடந்த…

சமுதாயக்கூட கட்டிடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாயக்கூட கட்டிடங்களே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..,

தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி வரையில் நடைபெறவுள்ள இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1தொடக்க விழா..,

ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’…

ஆற்றில் இழுத்துச் சென்ற தனது மகனின் உடலை மீட்க கோரி சாலை மறியல்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்றின் ஆழப் பகுதியில் சிக்கிக் கொண்டான். அவனின் உடலை சுமார் 7 மணி…

தேனி அருகே பொக்லைன் கிரேன் மோதி வாலிபர் உடல் நசுங்கி பலி!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கயன்பட்டியைச் சேர்ந்த லெனின் (34) மற்றும் முருகன் (43) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கோவிந்தன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற பொக்லைன்…

ஊக்கமளிக்கின்ற புதுமைப்பெண் திட்டம் ..,

எஸ் .ஆர். பொறியியல் கல்லூரியின் மகளிர் முன்னேற்றக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார்…