• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

ஆட்டுக்கடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாரம்பரிய வேளாண்மை மற்றும்…

ஒட்டன்சத்திரம் தொகுதி தமாக வேட்பாளர்களுக்கு வரவேற்பு..,

திண்டுக்கல் வருகை புரிந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் செயலாளர் என்.பி.நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விடியல் சேகரை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் வேடசந்தூர் கே.செந்தில்குமார் தலைமையில் வேடசந்தூர் பொறுப்பாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல்..,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல் நாளான இன்று நண்பகல் 01: 28 மணி அளவில் நாம் தமிழர்…

நிலக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கயிலை ராஜன் வேட்பு மனு தாக்கல்..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அ.பு. ம மு.க, ஆகிய கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அறிவித்தனர். அதனை தொடர்ந்து நிலக்கோட்டை…

பெரியகுளம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி..,

தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விமலா முதல் ஆளாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெரியகுளம் கோட்டாட்சியர்…

புதுக்கோட்டையில் நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி வேட்புமனுத் தாக்கல்!

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியாளர் எழிலரசி, இன்று தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து அதிரடியாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.​​தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் நாம்…

சார் ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்பி அர்விந்த் திடீர் ஆய்வு..,

உசிலம்பட்டியில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் அஸ்வதி டோர்ஜே மற்றும் மாவட்ட எஸ்பி அர்விந்த்திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு…

திருமயம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சிந்து ராமசாமி..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சிந்து ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசைன் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் தனது வேட்பு மனுவைதாக்கல் செய்தார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், நந்தகோபால், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நாம்…

எடப்பாடியாரிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர் MSR.ராஜவர்மன்..,

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் உயர்திரு MSR.ராஜவர்மன் Ex MLA, சாத்தூர்…