• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

அரசுப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு…

மரக்காணம் அருகே உள்ள கடப்பாக்கத்தில் அரசுப்பள்ளி ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீ ர் ஆய்வு மேற்கொண்டார். ‘இல்லம் தேடி கல்வி’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது வழியில் கடப்பாக்கத்தில் உள்ள…

“ஓ.பி.எஸ் சொன்னது சரியே” – ஓ.பி.எஸ் பக்கம் சாயும் ஜே.சி.டி.பிரபாகர்…

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து ஓ பி எஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜே.சி.டி.பிரபாகர் அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,’ ‘சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான்.…

சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை சாலை பராமரிப்பு – போக்குவரத்து பாதிப்பு!..

சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிகொண்டு இருக்கும் சாலை. பல்வேறு வண்டிகளும் வாகனங்களும், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்வது வழக்கம். இந்த பகுதியில் அமைந்துள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இந்த கோவிலின் அருகில்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரகசிய ஆலோசனை…

அதுமுகவில் இரட்டை தலைமை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இபிஎஸ் ஒரு புறமும், ஓபிஎஸ் ஒரு பக்கம் என தலைமை அந்தரத்தில் உசலாடுகிறது. இரு அணிகளாக பிரிந்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்திலுள்ள, சேலம்…

உண்மையில் அதிமுகவில் என்ன தான் நடக்கிறது?

அதிமுகவின் நமது அம்மாவில் இரண்டு edition-கள் ஓடுவது இன்று தான் தெரிகிறது. ஒரு Edition-ல் ஓ.பி.எஸ் அவர்கள், சசிகலா அவர்கள் பற்றி பேசியது முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இன்னொரு edition-ல், திமுகவை ஓ.பி.எஸ் அவர்கள் சாடியுள்ளது போல ஒரு செய்தி வெளியாகி…

கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்…

கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்புநாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவர் தனது வீட்டில் நாட்டு நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இதற்கு பப்பி என பெயரிட்டுள்ளார்.…

வரும் ஒன்றாம் தேதி முதல் ரெயில்களின் நேரம் மாற்றம்…

வரும் நவம்பர் 1ந்தேதி முதல் 24 சிறப்பு ரெயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூா்-மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு சிறப்பு ரெயில் (02084) மயிலாடுதுறை சந்திப்பை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.கோயம்புத்தூா்-நாகா்கோவில் விரைவு சிறப்பு ரெயில் (02668) மதுரை சந்திப்பை அதிகாலை…

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்து அரசிதழில்…

கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவது பற்றி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசிதழில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு, அரசு உதவி…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள ராகுல் டிராவிட், இந்தியாவுக்கான துடிப்புமிக்க இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். இதனிடையே,…

*வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்*

திருவாளர் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள் இன்று. இவர் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தேசிய மாணவர் அமைப்பில் மாணவர்களை திரட்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேரன்பை பெற்றவராக திகழ்ந்தவர். வாழப்பாடி யார் அவர்கள் 1977,1980 ,1984,1989,1991 ஆண்டுகளில் தர்மபுரி…