• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

மானாவாரி நிலங்களுக்காக வைகை பாசனமுறை கால்வாய் அமைக்கப்படுவது எப்போது?

மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிககிராமங்களே உள்ளன,இந்த தொகுதியை பொறுத்தவரைவிவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.நாகமலை புதுக்கோட்டை ஏற்குடிஅச்சம்பத்து புதுக்குளம், வடிவேல்கரை,விளாச்சேரி,நிலையூர், சூரக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சோழவந்தான் முள்ளிபள்ளம் வைகை படுகையில்இருந்து நிலையூர் கால்வாய் வழியாக பாசனத்திற்காக வைகை…

ஜல்லிக்கட்டு போட்டிகளால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை..,

மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மட்டுமின்றி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு…

மேம்பாட்டு அமைக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி..,

விமானம் டிக்கெட்டுகளை அந்தந்த வலைதளங்களில் டிக்கெட்டை பதிவு செய்தல் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது எனவும் வேறொரு செயலி,வலைதளங்கள் மூலமாக விமான டிக்கெட் கட்டணம் திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்…

சோதனைச் சாவடியில் 6‌ கிலோ 140 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல்..,

கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தினை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, நிபின் (29) என்பவர், மறைத்து வைத்து இருந்த…

மடை அமைக்க பூமி பூஜையில் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை புதூரில் அமைந்துள்ளபூவன் ஓடையில் மடை அமைக்க வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கை குறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ சட்டமன்றத்தில் பேசி அரசின் அனுமதியை பெற்று…

ஆதி மாசாணி அம்மன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திங்கட்கிழமை மயான பூஜை நடைபெற்றது செவ்வாய்க்கிழமை…

அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம்..,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த, 2026 சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குறுதிகளாக, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்ட…

நிழல் குடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில்…

வீணாக செல்லும் குடிநீர் உடைப்பை சரி செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் வாடிப்பட்டி பேருந்துகள் நிற்கக்கூடிய பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக இரவு மற்றும் காலை நேரங்களில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக…

தெப்பத்தில் வடத்தினை பிடித்து சுற்றிவந்த பக்தர்கள்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது மின்னொளியில் பக்தர்கள் தெப்பத்தில் இருந்த வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தை சுற்றிவந்தனர் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19…