



வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,
விஜய் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்..,
எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,
மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,
முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல்…
மக்களவையில் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா சிறார்களின் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளின் தற்கொலை அதிகரித்து வருவதாக கூறப்படுவது உண்மையெனில்,…
இந்தியாவில் 600 சட்டவிரோத லோன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி நிர்வாகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக லோன் வழங்கும் செயலிகளின் பயன்பாடு மற்றும் அதன் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் எதனையும்…
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை மார்டினா ரெபிஸ்காவுட்அன் ( 72வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து…
மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வெப்சீரிஸாக உருவாக்கப்பட உள்ளது. ஹாஃப் லயன் என்கிற பெயரில் நரசிம்மராவின் வரலாறு புத்தகமாக வெளியாகியுள்ளது. அதை தழுவித்தான் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. வெப்சீரிஸுக்கும் ஹாஃப் லயன் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட் டைரக்டர்…
காசி விஸ்வநாதர் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட வளாகம், பனாரஸ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று பார்வையிட்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியாகும். எனவே, இந்த கோயில் நகரில் பிரத்யேக கவனம் செலுத்தி வளர்ச்சிப்…
சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மூன்று வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25ஆம் தேதி, வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன் நடித்த மாநாடு வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே வெளியான இந்த…
நலிந்துவரும் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கவும், நாட்டுப்புற கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லும் வகையில் தமிழக அரசு, அரசு நிகழ்ச்சிகளில் இதை ஒரு பகுதியாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில்…
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம், லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட்டது. அந்த விசாரணைக்…
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அப்போது, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச்…