• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை

தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளிகள் முறையாக…

கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் 62.14 அடியாக சரிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வைகை அணை 1958- ஆண்டு காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது . இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்…

கப்பலோட்டிய தமிழனுக்கு, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை !

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராமராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில், வ.உ.சி திருவுருவப்படத்திற்கு ராமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட…

கப்பலோட்டிய தமிழன் 150வது பிறந்தநாள் – கோலாகல கொண்டாட்டம்!

இந்திய சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 150-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது . சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் வ.உ.சி திருவுருச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய…

பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த ; மக்கள் கோரிக்கை !

கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பேரூரட்சிகள் உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமாக திகழகிறது. இந்நிலையில் சிறப்பு நிலை பேரூரட்சியின் கீழ் வருவதாக தெரிவித்தனர் . இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து…

எனது சிறந்த ஆசிரியர் கலைஞர் – குஷ்பு உருக்கம்

எனது சிறந்த ஆசிரியர், வழிகாட்டி டாக்டர் கலைஞர் என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது குஷ்பு பாஜகவில் சில முக்கிய பொறுப்பு…

தாலிபான்களை கொன்று குவிக்கும் வடக்கு படைகள்

ஆப்கானில் பஞ்ச்ஷியரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அமருல்லா சாலே தலைமையிலான எதிர்ப்புக்குழுவுக்கும் இடையிலான உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே…

ஆறுதல் சொல்லி தேற்றிய ரஜினிகாந்த்! அபிராமிக்கு நெருங்கி விட்டது தீர்ப்பு ..

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமி மீதான புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த இரட்டைக் கொலை…

அரசுத் துறை நிறுவனங்களை மத்திய அரசின் தனியார் மயமாக்கும் திட்டம் : காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் !

மத்திய அரசு அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

அடுத்த கட்ட அகழாய்வு நடத்துவதற்கு 3 இடங்கள் தேர்வு : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழா சென்னையில் நடைபெறுகிறது.இதனைபோல், மற்ற மாவட்டங்களில் நடைபெறுமா ? என்ற கேள்விக்கு, பொங்கல் விழா சென்னையில் 6…