• Tue. Apr 23rd, 2024

பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த ; மக்கள் கோரிக்கை !

By

Sep 5, 2021 ,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பேரூரட்சிகள் உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமாக திகழகிறது. இந்நிலையில் சிறப்பு நிலை பேரூரட்சியின் கீழ் வருவதாக தெரிவித்தனர் .

இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது , மேலும் ,பேரூரட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே, இது தொடர்பாக கருத்து கேட்ப்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போது உள்ளாட்சி பிரதிநிதிகள் , வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் என 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *