• Wed. Mar 22nd, 2023

கப்பலோட்டிய தமிழன் 150வது பிறந்தநாள் – கோலாகல கொண்டாட்டம்!

இந்திய சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 150-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் வ.உ.சி திருவுருச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் ராஜா, மாநகர சிறுபான்மை அமைப்பாளர் விக்டர், சமூக சேவகி தேவிகா மற்றும் பேச்சாளர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *