• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

படுக்கையில் விழுந்த விண்கல் – மயிரிழையில் உயிர் தப்பி பெண்மணி

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசிக்கும் பெண்மணி ரூத் ஹாமில்டன். அக்டோபர் 4 இரவு திடீரென பயங்கர சத்தம் மற்றும் புகை வாசனை காரணமாக விழித்துக் கொண்டார், அதை ஆராய்ந்ததில் இது விண்கல் என தெரியவந்தது. ஹாமில்டன் விக்டோரியா இது குறித்து…

சிவகங்கையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் ஆட்டோக்கள் மூலம் தடுப்பூசி

சிவகங்கை நகர் பேருந்து நிலையம் முன்பாக பொது சுகாதாரத்துறையின் மூலம் கோவிட் -19 – க்கான மாபெரும் 5 – ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி , தலைமையேற்று மாபெரும்…

திரைப்பிரபலங்கள் பாராட்டும் டாக்டர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு…

தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு – நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை திரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கேட்டு நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு போராட்டத்தில்…

நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற உலக மனநல நாள் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் 1992 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல நாள் கொண்டா பட்டு வருகிறது. இந்தியாவில் 15 % பேர்கள் மன நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாவும், மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணதிற்காகவே உலக…

வானத்து பாரதிகள்!..

வானத்தில்வட்டமடிக்கும்வண்ணப் பறவைகளைப் பார்! கூரிய கண்ணும்விரிந்த சிறகுமாகநிலத்தை அளப்பதாய்நீயெண்ணிடினும்… மேகம் துரத்திவானம் திருத்திஅழகுறச் செய்வதாய்நீயெண்ணிடினும்… நான் காண்பதென்னவோநீயெண்ணுவதல்லவே! அதோ!பறந்து பறந்துபரிதவித்துத் தேடுகிறது… இன்னொரு மகாகவியைத் தேடுகிறதோ…. அந்தபாரதியின் மீசைகளாய்.!

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 64 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணி பேட்டி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் நன்கொடையுடன் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிசன் உற்பத்தி கலனை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்…

பொது அறிவு வினா விடை

இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படுபவர் யார்?விடை : ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, எத்தனை கோழி முட்டைகளுக்கு சமம்?விடை: 22 கோழி முட்டை ஒரு புள்ளியில் எத்தனை அமீபாக்களை நிரப்பலாம்?விடை : சுமார் 70 ஆயிரம் அமீபா உலக…

‘T23 புலி’ இறந்திருக்கலாம் என சந்தேகம் – தொடரும் தேடுதல்

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். புலியை சுட்டுப் பிடிக்க உத்திரவு கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்ப, முடிந்த வரை புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை பல்வேறு…

பாம்பு பிடிக்க புது டெக்னிக்

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஸ்கூட்டியின் கைப்பிடியிலிருந்து ஒரு நாகப்பாம்பு சீறி பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார். பாம்பை மீட்பவர் ஹாண்டில் பாரை கம்பியால் திருப்பியதும் நாகம் வெளிவந்து,…