• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சசிகலாவுக்கு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் மனு…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்க்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருமதி வி.கே.சசிகலா அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருஉருவ சிலைக்கு காலை…

அழகு எதில் உள்ளது?

ஒரு ராஜா அழகான குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தக் குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டது. உடனே கடவுள் குதிரையின் முன்னால் தோன்றி ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார். குதிரை நான்…

பரு மறைய

லவங்கம் சிறந்த ஆன்டிசெப்டிக். ஒரேயொரு லவங்கத்தை எடுத்து, பால் சில சொட்டுகள் விட்டு, சுத்தமான கல்லில் தேய்த்து, அதிலிருந்து வரக்கூடிய பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் தேய்க்கும் போது எத்தகைய பருக்களும் காணாமல் போய்விடும்.

வாழைக்காய் 65:

வாழைக்காய் – 4 (தோல் சீவியது)மிளகாய் பொடி – தேவையானஅளவுமஞ்சள் பொடி – சிறிதளவுஎண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவுசெய்முறை:தோல் சீவிய 1 வாழைக்காயில் 10துண்டுகள் வருமாறு நறுக்கி கொண்டு நீரில் போட்டு அரை வேக்காடு வேக வைத்து நீரை நன்கு…

குறள் 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். பொருள் (மு.வ):பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய இந்திய படையினர்…

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகாரத்தை அடுத்து இந்திய படையினர் தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தீவிரமாக பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டை நடக்கிறது. இதில் ராணுவத்தை சேர்ந்த…

சமையல் எண்ணெய் கையிருப்பு குறித்து இன்று ஆய்வு

பண்டிகை காலம் என்பதால், பொது மக்களுக்கு சிரமம் இன்றி சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் கிடைப்பதற்கும், விலைகளை கட்டுக்குள் வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை நிலவரங்களையும், உள்நாட்டு வினியோக…

பஞ்சாப்பில் கனமழை : விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு…

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை பொழிவால் கனமழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது பஞ்சாப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், மழையால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதுபற்றி…

கோவையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 23 பேர் ஆளாகியுள்ளனர். மாநகராட்சியின் டெங்கு…

வடகிழக்கு பருவமழை: ஆட்சியா்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…

வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை தொடங்கி அதன் தீவிரத்தை காட்டியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னிந்தியயில் நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில்…