• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவர்களுக்கு அபராதம்!..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மூடி இருந்ததால், பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்புகளை பாதியில் விட்டுவிட்டு கடைகளில் வேலைகள் செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு…

100 நாள் வேலைக்கு 100 ரூபாய் வசூல் – ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் முறைகேடு!..

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பொதுமக்களுக்கு ஆண்டுக்கு சுமார் 100 நாட்கள் வேலை தரும் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி…

* டாக்டர் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது சன் தொலைக்காட்சி*

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் டாக்டர். இது நாளை வெளியாக உள்ளது. உடல் உறுப்புகளை திருடி விற்க்கும் கதைப் பின்னியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப் பெரிய…

நவ.1 முதல் கோயில்களில் புதிய மாற்றம் அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கணினி வழியில் கட்டணச்சீட்டு..!

கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகத்துக்கு கணினி வழியில் கட்டண சீட்டு நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரவு…

சிவகங்கையில் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா.. மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு..!

சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரியில், 2014ஆம் ஆண்டு முடித்த மாணவர், மாணவிகளுக்கு 3 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கினார்.…

புது சாலைகளை அமைக்க திருச்சி மக்கள் கோரிக்கை!..

திருச்சி உறையூர், ராமலிங்க நகர் முதல் தெரு கடைசியில் உள்ள யுவர்ஸ் காலனி எம்.எம் லோட்டஸ் நகர் செல்லும், சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. இந்த அவலநிலையை திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்கள் கவனத்தில் கொண்டு…

மீனாட்சி கோவிலில் கல்வெட்டு பிரதி எடுக்கும் பணி தொடக்கம்!..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை படி எடுக்கும் பணி தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தலைமையில் தொடங்கியது. உலகப் புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.…

மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது!..

மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகத்திற்குரிய…

*5-கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் வாந்தி பறிமுதல்*

கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கைடை பகுதியில் நேற்று மாலை சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக இரணியல்…

சமையல் குறிப்புகள்:

சப்பாத்தி மீந்து போய்விட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் (சின்ன (அ) பெரிய வெங்காயம்), பச்சைமிளகாய் – தேவையானஅளவு, துருவிய தேங்காய், தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு,. சப்பாத்தியை மிக சிறுசிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும், அடுப்பு பற்றவைத்து வாணலியை வைத்து தேங்காய் எண்ணெயை…