• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மறைந்த எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன் விருது!

அரசால் கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று பத்ம விபூஷன். தற்போது இவ்வருடத்திற்கான வெற்றியாளர்களை அரசு அறவித்துள்ளது…அதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருதும் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள்…

பெட்ரோல் விலை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்!

நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு, உடனே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி வளர்ச்சிக் கட்சித் தலைவர் எஸ். பாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மாநில அரசுகள் இவ்விசயத்தில் மத்திய அரசோடு ஒத்துழைக்காது என்பதே…

சேலம் குகை பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இனமக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கடந்த 40 ஆண்டுகளாக குகைப் பகுதியில் குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம், பூங்கொடி கிராம நரிக்குறவ இன மக்களுக்கு பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கு…

குடிமராமத்து பணிகள் முறைகேடு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை – அமைச்சர் மூர்த்தி..!

குடிமராமத்து பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரை மாவட்டம் நாராயணபுரம் அருகிலுள்ள புளியங்குளம் சின்ன கண்மாய் பகுதியை வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…

நடிகர் லாரன்ஸ்-ன் நெகிழ்ச்சியான தருணம்…

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து அதில் நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில்…

சென்னையில் 24 மணி நேரத்துக்கு அதிகனமழை

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுக்காப்பாக வீட்டில் இருக்க வேண்டும் . வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான் கடலூர்,பெரம்பலூர்,…

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 5 ஆண்டுகள் நிறைவு

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை அறிவித்தார். நாடே சம்பித்தா நிகழ்வு தான், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தது தான் இந்த நடவடிக்கை, கருப்பு…

தென்காசியில் தெற்கு மாவட்ட வார்டு செயலாளார்கள் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி சிவ பத்மநாதன் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின் படி குற்றாலம் பேரூராட்சி 1 முதல் 5 வரை உள்ள வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. குற்றாலம் பேரூர் கிளை…

பவானிசாகர் அணையிலிருந்து திறக்கும் நீரின் அளவு அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 103 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக,…

3வது நாளாக டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்

தீபாவளிப் பண்டிகை நாளிலிருந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகின்றது. தற்போது பனிமூட்டமும் நிலவுவதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் நிலைமை படுமோசமாக காணப்படுகிறது. இந்தியா…