சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுக்காப்பாக வீட்டில் இருக்க வேண்டும் . வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான் கடலூர்,பெரம்பலூர், அறியலூர், கள்ளக்குறிச்சியில் அதி கனமழை பெய்யும்.வரும் 11ஆம் தேதி சென்னை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் அதிகனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.