• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ நிதி நிறுவன மோசடி வழக்கு.., விசாரணை திருப்திகரமாக இல்லை என கவலை தெரிவித்த நீதிபதி..!

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்று மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். இவர்கள்…

கன்னியாகுமரியல் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் 25வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரியல் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டபணிகள் அணையக்குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் பங்கேற்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற இருப்பதாக குமரி மாவட்ட முதன்மை…

பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு!..

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 175 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய்…

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி..!

தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்கு சென்ற அரசு…

பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர்…

ராமர் பாதம் வந்த வாகனத்தை விரட்டியடித்த அதிமுகவினர்..

காக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமி – சேலத்தில் பரபரப்பு சேலம் ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமர் பாதம் வந்த வாகனம் சேலத்திலிருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி…

தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்…

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் தேவரின் 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு பந்தயத்தில் 27 மாடுகளும், நடுமாடு பந்தயத்தில் 26 மாடுகளும், பூஞ்சிட்டு பந்தயத்தில் 66 மாடுகளும் பங்கேற்றன. இதில்…

விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் – விவசாயிகள் வேதனை…

குஞ்சங்குளம் அருகே மோட்டார் இல்லதவர் விளைநிலத்தில் தேங்கும் தண்ணீரை பாத்திரத்தால் இறைக்கும் விவசாயிகளின் நிலை. திருவாடானை ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் அளவிற்கு 27 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு விளை நிலங்கள் உள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால்…

முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுகோள்…

பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாடானை அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் திருவாடனை வந்து துணிகள் மற்றும் மளிகை பொருட்கள் மற்ற பொருட்கள் வாங்க…

மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழா – மாலை அணிவித்து மரியாதை…

மருது சகோதரர்களின் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதியன்று மருது சகோதர்கள் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு…