• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

ஊருக்குள் சுற்றித் திரியும் காட்டு யானை…

தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை யானையை அடர்ந்த காட்டு பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புகாட்டில் முகாமிட்டுள்ள கிரி என்ற…

ராம்குமார் மரணம் வழக்கிற்க்கு இடைக்காலத் தடை

பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை…

20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்…

ஆலங்குளம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர் உட்பட 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஆலங்குளம்அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் SSN. சொக்கலிங்கம், அதிமுக முன்னாள் பொது குழு உறுப்பினர் கலாபத்ம பாலா,…

திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 வாரங்கள் தடை..!

திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.…

தல-க்கு நோ சொன்ன தல

H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது ‘வலிமை’. ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கும் போது அஜித் தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘இனி வரும்…

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள்முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை…

வெள்ளிக்கிழமை உருவாகிறது “ஜாவத்” என்ற புயல்

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் கடல் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. இந்த புயல் சின்னம் நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று தீவிர…

முதல்வர் ஸ்டாலினுக்கு..விஜயகாந்த் வைத்த அதிரடி கோரிக்கை..!

வடமேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, சென்னை நகரமெங்கும் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றக் கோரியும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேமுதிக தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., வடகிழக்கு…

ஆறு மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி-சீரம் நிறுவனம்

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ‘சீரம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது: “சீரம் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான, ‘நோவாவாக்ஸ்’ எனும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும்…

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்

காற்றுடன் கனமழை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி அளித்த நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு…