• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குறள் 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். பொருள் (மு.வ):பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

மழை விட்டும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி..

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை பகுதிகளில் மழை விட்டும் தேங்கிய மழைநீர் வடியாததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.ராமநாதபுரம்…

தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்தவர்களுக்கு விருது

இராமநாதபுரத்தில் அனைத்து சமூக மக்களுக்காக கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில் 2020-2021 தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்த இராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.…

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு – மாணவர்களை கயிறு கட்டி பள்ளிக்கு அனுப்பும் அவலம்

வைகை அணையில் இருந்து கடந்த 27ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்ட நீர் 12 ஆயிரம் கனஅடி வீதம் ராமநாதபுரம் மாவட்டம் பார்திபனூருக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து பார்த்திபனூரில் இருந்து 5,600 கன அடி தண்ணீர் கமுதியில் உள்ள பரளை ஆறுக்கு வைகை…

ராமநாதபுரத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த நவம்பர் 21ம் தேதி கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் மணல் திருட்டை தடுக்கச் சென்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பிடுங்கி வீசியும், இரண்டு சக்கர வாகனத்தை அடித்து…

“பாஜக-வால் திரையுலகினரும் பலியாக்கப்பட்டுள்ளனர்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், மும்பை சென்றுள்ள அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா…

கப்பல் வேலை என்றாலே கவுண்டமணி தான் நியாபகத்துக்கு வறாரு…

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆனால், சமூக வலைதள மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்து காவல்நிலையம் சென்றுவந்துள்ளார். இவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூலில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் சுற்றுலா…

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் இன்று!

பீகார் மாநிலம், சிவான் எனும் ஊரில் ஏழ்மை குடும்பத்தில், 1884 டிசம்பர் 3ல் பிறந்தவர் ராஜேந்திர பிரசாத். பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். கோல்கட்டாவில், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில்…

‘ஜவாத்’ புயல் எதிரொலி-18 ரயில்கள் இன்று ரத்து

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை புயலாக உருவாகவுள்ளது. இந்த புயலுக்கு ‘ஜவாத்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘ஜவாத்’ புயல் காரணமாக, சென்னை சென்ட்ரல்- ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்பட 18 ரயில்களின் இயக்கம் இன்று…

விக்ரம்-பா.ரஞ்சித் இணையும் மாஸ் காம்போ

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தந்து அடுத்த படம் யாருடன் என்பதை தற்போது அறிவித்துள்ளார். படத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் விக்ரமும், படத்தில் பல்வேறு புதிய கருத்துக்களை வைக்கும் பா.ரஞ்சித்யும்…