கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர்நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் ஆகியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் துவங்கியது.…
லோன் வாங்கி தருவதாக கூறி இடத்தை அபகரிப்பு செய்த நபர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில்…
பெண் குழந்தைகளை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள எனிமி திரைப்படத்தை தடை செய்யக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அகமது ஷாஜகான் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த…
அரசால் கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று பத்ம விபூஷன். தற்போது இவ்வருடத்திற்கான வெற்றியாளர்களை அரசு அறவித்துள்ளது…அதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருதும் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள்…
நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு, உடனே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி வளர்ச்சிக் கட்சித் தலைவர் எஸ். பாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மாநில அரசுகள் இவ்விசயத்தில் மத்திய அரசோடு ஒத்துழைக்காது என்பதே…
கடந்த 40 ஆண்டுகளாக குகைப் பகுதியில் குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம், பூங்கொடி கிராம நரிக்குறவ இன மக்களுக்கு பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கு…
குடிமராமத்து பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரை மாவட்டம் நாராயணபுரம் அருகிலுள்ள புளியங்குளம் சின்ன கண்மாய் பகுதியை வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து அதில் நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில்…
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுக்காப்பாக வீட்டில் இருக்க வேண்டும் . வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான் கடலூர்,பெரம்பலூர்,…
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை அறிவித்தார். நாடே சம்பித்தா நிகழ்வு தான், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தது தான் இந்த நடவடிக்கை, கருப்பு…