• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திரையரங்கில் பார்வையாளரை பயமுறுத்த வருகிறது சிவி 2

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.…

‛ஆர்ஆர்ஆர்’ ட்ரெய்லர் வெளியானது

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் தயாராகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்’. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் மீதான…

கறுப்பு பெட்டியை கண்டெடுத்த டெல்லி தகவல்தொழில்நுட்பக் குழு..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து…

முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்தார்

இந்தியாவின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்து, தனது பிறந்தநாள் அன்று வீடு திரும்பினார். ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற…

கடைசியாக வானத்தில் பறந்த ஹெலிகாப்டரை படம் பிடித்த சுற்றுலா பயணிகள்..!

நீலகிரியில் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக, சுற்றுலாப் பயணிகள் மிக்-17வி5 ஹெலிகாப்டர் கடைசியாக வானத்தில் பறந்த வீடியோவை படம் பிடித்திருப்பது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று(டிச. 8) காட்டேரி பகுதியில் முப்படைத் தலைமை தளபதி உள்பட உயர் அதிகாரிகளுடன் சென்ற மிக்-17வி5…

டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, செப்-1ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளைத் தாமதமாக திறந்ததால் பாடத்திட்டத்தில் உள்ள சில பாடங்கள் குறைக்கப்பட்டு, அவை மட்டும் தேர்வில் இடம்பெறும்…

உ.பி.சட்டமன்றத் தேர்தல் எதிரொலி.., பிரியங்காகாந்தி பெண்களுக்காக வெளியிட்ட பிங்க் தேர்தல் அறிக்கை..!

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் 2022 நடக்கிறது. தற்போது ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பலத்த முயற்சி செய்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு படுக்கை விரிப்புகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள், படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன. தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்ச…

இறந்த மணிகண்டன் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்

கல்லூரி மாணவர் மணிகண்டன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசு வேலை மற்றும் சிபிஐ விசாரணை அமைத்திட வேண்டும்.மாநில அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல். மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம்.., 2வது முறையாக தள்ளிவைப்பு..!

தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது 2வது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், பயிர்சேத தொகையை அதிகரிக்க வேண்டும், பொங்கலுக்குப் பணம் வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த…