தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தின் எல்பி நகரின் மன்சூராபாத் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி காரை ஸ்டார்ட் செய்த லக்ஷ்மன் என்பவர் காரை இயக்க தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதிக்கு அவரது மகன் சாத்விக்…
வீரபத்ரன் இராமநாதன் என்பவர் எட்வர்ட் ஏ. ஃப்ரைமேன் காலநிலை நிலைத்தன்மை ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராபி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோவில் தலைவர் ஆவார்.மதுரையில் 1944 நவ., 24ல் பிறந்தார். சிறு வயதிலேயே, இவரது குடும்பம் பெங்களூரில் குடியேறியது. அண்ணாமலை பல்கலையில்…
இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் உருவாக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு முக்கிய ஒப்புதல்களை பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை…
தனியார் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீரர்களின், அணியின் பெர்பாமன்ஸ்தான் அதன் பிராண்ட் வேல்யூவை அதிகரிக்கும் அந்த வகையில் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தொடர் பெர்பாமன்ஸ் மற்ற அணிகளை விட அதன் வணிக மதிப்பை, பிராண்ட் வேல்யூவை அதிகரித்தது. இதற்கு முக்கியக் காரணம் ‘தல’…
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி இன்று வெளிசந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, வாகன ஓட்டிகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில்,…
ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் சந்தன பொடி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது. அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி…
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1கப்,பொடியாக நறுக்கிய தக்காளி-1கப்பொடியாக நறுக்கிய குடமிளகாய்-1துருவிய பனீர்-கப்,மிளகாய் தூள்- 1 ஸ்பூன்,10 முந்திரி பருப்பு அரைத்த கலவை,தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்செய்முறை:அடுப்பில் வாணலியை வைத்து 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து…
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள் (மு.வ): இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
சின்னலப்சாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?விடை : பெங்களூர் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?விடை : ஹாக்கி எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?விடை : போலோ விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?விடை : டென்னிஸ் ரங்கசாமி கப் எந்த…