• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் 10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம்.., மலர்தூவி வரவேற்பு..!

மாவட்ட செயலாளரின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு நிரம்பிய குளத்தை மலர் தூவி வரவேற்றனர். தென்காசி மாவட்டம் கீழக்கலங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள 10 குளங்களுக்கு வரும் மதகுகள் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்த…

சாலைக்கிராமத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில்.., வாக்குவாதம் செய்த பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு..!

சாலைக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மெகா கொரானா…

மானாமதுரை- மதுரை இடையே புதிய மின்பாதையில் மின்சார ரயிலை இயக்கி ஆய்வு..!

மானாமதுரை- மதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்பாதையில் மின்சார ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு. மதுரை- ராமேஸ்வரம் இடையே ரயில்பாதை மின் பாதையாக மாற்றும் திட்டத்தில் தற்போது மதுரை- உச்சிப்புளி வரை ரயில் பாதையை மின்மயமாக்கல் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது.…

பாபர் மசூதி இடிப்பு தின எதிரொலி.. மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை..!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள்…

ஸ்ரீ.வி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3வயது சிறுமி பலி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கன மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் பெய்த…

காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயம்.., சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக நின்று ரசித்த பார்வையாளர்கள்..!

காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தினை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி…

காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 55 கிலோ எடை பிரிவில் இருந்து 85 கிலோ பிரிவு வரையிலான…

விவசாயத்திற்கு தேக்கி வைத்த தண்ணீரை திறந்து விட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்.., கண்டனம் தெரிவித்த மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கம்..!

விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் நிலையூர் கண்மாயில் இருந்து தண்ணீரை இரவோடு இரவாக திறந்து விட்ட பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான நிலையூர்…

நள்ளிரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 559 கன அடி நீர் திறப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால்…

சருமம் இளமையுடன் காட்சியளிக்க

மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.…