• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்…

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம். மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பொதுத்துறை வங்கி முன்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிராக வங்கி தொழில் சங்கங்களின்…

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று..

கொரோனா தொற்றின் அலை இன்னும் ஓயவே இல்லை. கடந்த வருடத்தில் இருந்து மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள்.பிரபலங்களின் அண்மையில் கமல்ஹாசன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார், பின் நடிகர் அர்ஜுன்…

திமுக அரசை கண்டித்து விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்திருந்தது. இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கவனம்…

அமைதியான மாரடைப்புக்கு காரணம் என்ன?

அமைதியான மாரடைப்பு யாரையும் பாதிக்கலாம், ஆனால் நீங்கள் வயதாகி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கணிசமாக அதிக ஆபத்து உள்ளது. வலிப்பு முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கலாம், அல்லது மார்பில் லேசான வலியை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அதாவது அமில மறுஉருவாக்கம் அல்லது லேசான வலி…

திமுக அரசை கண்டித்து R.K. ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசை எதிர்த்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்…

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் மீது குண்டாஸ்

முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. லாரியுடன் ரூ.1 கோடி மதிப்பிலாக முந்திரியை கடத்திய வழக்கில் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு…

9 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் மர்ம சாவு. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பாச்சலூரில் வசித்து வருபவர் சத்யராஜ். இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மூன்று குழந்தைகளும் பார்சலூரில்…

செல்வ செழிப்பாக காவல் நிலையங்கள். . .கட்டப்பஞ்சாயத்து நடத்தும் காவல் உயர் அதிகாரிகள் . . .கண்டு கொள்வாரா முதல்வர்

காவல்துறை உங்கள் நண்பன்.மக்களுக்காக உழைக்க தான் ,சேவை செய்ய தான் நாங்கள் காவல் பணியில் உள்ளோம் என்று காவல்துறையினர் கூறுவது உண்டு.பழைய விஜயகாந்த் படங்களிலும் காவல்துறை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியிருப்பார்கள்.ஆனால் உண்மையில் காவலர்கள் அப்படி உள்ளனரா ?…

பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல் சூளை உரிமையாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல் சூளை உரிமையாளர் கைது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன். இருபத்தி எட்டு வயதான இவர், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி…

10 லட்சம் பேர் வேலைநிறுத்தம்- வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கியது

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடது. இதற்கு வங்கி பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி, நடப்பு பாராளுமன்ற…