• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

கவர்ச்சியுடன் மீண்டும் நடிக்க வரும் நடிகை காம்னா

கடந்த 2005-ம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயத் திருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’, ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட…

விமல் நடிக்கும் ‘குலசாமி’ போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

நடிகர் விமல், நடிகை தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். ‘நாயகன்’ மற்றும் ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய ‘குட்டிப் புலி’ சரவண சக்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.விரைவில்…

மூத்த இயக்குநர்களை இளையவர்கள் மதிப்பதில்லை! – பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய…

கவர்ச்சியில் குதித்துள்ள ரஷ்மிகாவின் புகைப்படங்கள்!

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா டியர் காம்ரேட்,…

ஜூவல்ஒன் பிரத்யேக ‘ஜீனா’ ஜெம் ஸ்டோன் கலெக்சன் அறிமுகம்

எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் (Emerald Jewel Industry India Limited) நிறுவனத்தின் பிரபல ரீட்டெய்ல் பிராண்டான ஜூவல்ஒன் (Jewel One), ஜீனா (ZHEENA) புதிய ஜெம் ஸ்டோன் கலெக்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் நிர்ஜரா வைர நகை கலெக்சனை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அதிமுக கண்டனம்..!!

எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வேலுமணி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்டோரை குறிவைத்து சோதனை நடத்துவதாக அதிமுக புகார் தெரிவித்திருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிறைவாசம் முடித்து வெளியே வந்த பேரறிவாளன்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனினும் முழுமையான விடுதலைக்காக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று…

பொய்வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் சாந்தி ஆனந்த் தம்பதியினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதை தடுத்து பாதுகாப்பு அளிக்கும் படி, மதுரையில் தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சின்னம்மா பேரவையில் மாநில அளவில் பொறுப்பு…

கணவரின் ட்வீட்டுக்கு லைக் போட்ட ஐஸ்வர்யா?!

தனுஷ் போட்ட ட்வீட்டுக்கு ஐஸ்வர்யா லைக் போட்டுள்ளது சமூக வலை தளத்தில் தற்போது பேசும்பொருளாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…

அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை..

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…