• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சத்யராஜுடன் இணைந்து நடிப்பது ஜாலியானது – ராதிகா

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம்வரவேற்பை பெற்றாலும் உடனடியாக புதிய பட வாய்ப்புக்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு அமையவில்லை இதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார்ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து…

சென்னையில் நடைபெற்ற 19 வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டும், அவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது,…

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான தடை நீக்கம்

நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, பொருளாதாரத்தில்…

முகம் பட்டுப்போன்று மின்ன

தக்காளியை அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டுக் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பட்டுப்போன்று மின்னும்.

வேர்க்கடலை சாதம்

தேவையானவை:சாதம் – 2கப், வறுத்த வேர்க்கடலை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடித்தது – 1கப், நறுக்கிய பச்சைமிளகாய் (அ) மிளகாய் வற்றல்-6,செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கிய மிளகாய்களை போட்டு வதக்க வேண்டும். பின்னர் பொடித்த…

பொது அறிவு வினாவிடை

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?யார்லுங் ட்சாங்போ ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ். தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு…

சிந்தனைத் துளிகள்

• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை. • அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடஅறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல். • என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. • பேசப்படும் சொல்லை விடஎழுதப்படும் சொல்லுக்கே வலிமை…

குறள் 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. பொருள் (மு.வ): அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

செங்கல்பட்டு இருவர் என்கவுண்ட்டர் ஏன்?

செங்கல்பட்டு இரட்டை கொலை விவகாரத்தில், காவல்துறையினரின் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்…

பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் : பஞ்சாப் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சாலை மார்க்கமாக சென்றபோது 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சிக்கிக் கொண்ட விவகாரத்தின் சூடு இன்னும் அடங்கவில்லை. பிரதமர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல்…