சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டும், அவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.
தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது, Online film buff விருது, Amitabh Bacchan youth icon விருது என மொத்தம் ஐந்து விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.

19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2021 டிசம்பர் 30 ம் தேதி தொடங்கி 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடைபெற்று வந்தது விழாவின் இறுதி நாளான நேற்று(6.1.2022)
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது திரையிடப்பட்ட தமிழ் படங்களின் போட்டி பிரிவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் சாய் தயாரித்து, எழுதி, இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு பரிசுத் தொகையாக இயக்குநருக்கு 2 லட்சம் ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்சம் ரூபாயும்வழங்கப்பட்டது.
இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘தேன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. கணேஷ் விநாயகன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு பரிசுத் தொகையாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சரி சமமாக தலா 50,000 ரூபாய் அளிக்கப்பட்டது.
இன்னுமொரு இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கியிருந்த ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
நடுவர்களின் சிறப்புப் பரிசாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.இந்த வருடத்திய சினிமா சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கு வழங்கப்பட்டது.
அமிதாப்பச்சன் பெயரில் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த இளம் சாதனையாளருக்கான விருது பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் […]
- இன்று முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் நினைவு நாள்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் […]
- மகளிர் காவல்துறை பொன்விழா நெல்லை வந்த சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்புதமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை […]
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
- பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு..!பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் […]
- மதுரையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படகண்காட்சிதமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை […]
- நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..!தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று […]
- ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைமதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.மதுரை விமான […]
- இன்னோசன்ட் காலமானார்இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்(27.03.2023) […]
- ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.இந்த இணையத் தொடரில் […]
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]