• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பள்ளத்தில் பதிந்து நின்ற லாரியால் பரபரப்பு..,

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரம் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளின் ஓரம் தெருக்களின் ஓரமாக கழிவு நீர் ஓடை அமைப்பதற்கு வசதியாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இவ்வாறு தோண்டப்படும் இடத்தில் கிடைக்கின்ற மணல்…

தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்..,

கொடைக்கானல் செல்வதற்காக மக்கள் நீதி மையம் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கமலஹாசன் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கமலஹாசன் கூறுகையில்: அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். (Look at it critically). தமிழ்நாடு…

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு..,

புதுக்கோட்டை ஆட்டங்குடி காமராஜ் நகர் மேல விழாக்கு டி பகுதியை சேர்ந்த பெரிய தம்பியா பிள்ளை என்பவர்களின் மகன் மற்றும் மகள் சிங்காரவடிவேலன் தேவகி அருணாச்சலம் பிள்ளை ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கிய…

ஒரு ஏக்கர் கோயில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் சிறுகால சந்தி என்ற தனியார் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக சிதம்பரம் என்பவரது மகன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த துரைமுருகன் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ஆவுடையார் கோயிலில்…

சக கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த கபடி வீராங்கனை..,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி போட்டியில் காயமடைந்த 8 பேர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள (வேலம்மாள்) தனியார் மருத்துவமனையில் மருத்துவ விபத்து காப்பீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கபடி வீராங்கனை சென்னை கண்ணகி…

நிழற் குடைகள் அமைத்து தர எம் பி க்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நிழற் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் வியாபாரிகள் என பேருந்துக்காக காத்திருக்கும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் ஒவ்வொரு பேருந்து…

இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி மிதிவண்டி பயணம்..,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பரணம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி பிரபஞ்சத்தை காக்கும் பயணத்தை அரியலூர் மாவட்டம் கொள்ளிடக்கரையோரம் உள்ள திருமானூரிலிருந்து சனிக்கிழமை மிதிவண்டி பயணத்தை துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை மூன்று நாள் பயணமாக செல்கிறார்.…

கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தளவாய்சுந்தரம்..,

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலகிருஷ்ணன்புதூர், நரையன்விளை பூப்பதி கோவில் அருகில் ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார். இராஜாக்கமங்கலம் ஒன்றியம்,…

பணமோசடி செய்வதில் புதுவிதம்.!?

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் கனடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நண்பர் மூலம் வெளிநாட்டில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ரூ. 60 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக…

இடத்தை காப்பாற்ற போராடும் அப்பாவியின் குரல்!

சென்னை கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் 9வது தெருவில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்பவரின் 1200 சதுர அடிச்சொத்துக்கு தொடர்பான விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ரஞ்சித்குமார் என்பவரின் சொந்த இடத்தில், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தனின் ஆதரவாளரும், சோழிங்கநல்லூர்…