• Thu. Apr 25th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 7, 2022

• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை.

• அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட
அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல்.

• என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

• பேசப்படும் சொல்லை விட
எழுதப்படும் சொல்லுக்கே வலிமை அதிகம்.

• தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *