



வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை..,
அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தீவிரவாக்கு சேகரிப்பு..,
திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் பெருமிதம்..,
தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு..,
உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்த ஜெயபாண்டியன்..,
செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஜூலை 28-ந் தேதி தொடங்கும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்ந்து ஆகஸ்ட்டு 10 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில்…
அது ஒருதேசிய நெடுஞ்சாலைவேகமாக பறக்கும்வாகனங்களின் டயர்களில்ஜிம்மியின் உடல்கொஞ்சம் கொஞ்சமாகபிய்து எறியப்பட்டுகொண்டிருந்தது… ஜிம்மியின் வாலாட்டும்அழகை காட்டிகுழந்தைக்கு சோறுட்டதாய் ஒருவர் காத்திருந்தார்… எங்க இந்த சனியன காணேம்…ஜிம்மிக்கு உணவு வைத்த பிறகேதூங்க போகும்பெண் ஒருவர் காத்திருந்தார்.. ராத்திரியான தூங்கவிடமாட்டேங்குதுஇன்னக்கி வரட்டும்…கையில் கற்களோடு ஜிம்மிக்காககாத்திருந்தான் ஒருவன்….…
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக வெற்று…
ஆறு படைகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாதம் தோறும் திருவிழாதான். இப்படி திருவிழாவை காண்பதற்கு நம் இரு கண்கள் போதாது. திருமணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும், நாரதர் முனிவரோடு சூரியன், சந்திரனும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாவிக்கும்…
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கியஅரபு எமிரேட்ஸ் போன்ற 4 நாடுகள், ஐ2-யு2 எனும் நாற்கர பொருளாதார பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பினுடைய மெய் நிகா் உச்சிமாநாடானது வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெய்…
பிரதமர் மோடி அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை என அறிவித்துள்ளார். இநநிலையில் தேர்தல் அறிப்பில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றவாக்குறுதி என்னாச்சு என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.நரேந்திர மோடி நாட்டின் அரசு துறைகளில் மெகா…
நேற்று நள்ளிரவுடன் மீன் பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதால் மீனவர்கள் உற்சாகத்தோடு மீன்பிடிக்கச்சென்றனர்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால்…
பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் மதுரை- காசி இடையே ரயில் இயக்க விண்ணப்பம் வந்துள்ளது – அவை பரீசீலனையில் உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டிதெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா மதுரை தேனி அகல ரயில் பாதையில்…
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏற்கனவே 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதிச் சுற்றுப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில்…
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…