




உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான நமது அரசியல் டுடே – இதழ் நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at28112025 https://arasiyaltoday.com/book/at28112025
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான நமது அரசியல் டுடே – இதழ் நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at28112025 https://arasiyaltoday.com/book/at28112025
விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள 14 வது வார்டு, திருவள்ளுவர் தெருவில் உள்ள தண்ணீர் (சின்டெக்ஸ்)தொட்டியை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் இன்று மாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மற்றும்…
கன்னியாகுமரியில் இன்று மாலை (நவம்பர்_21) காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி,அவரது பேச்சில். கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரியில்…
தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளா்களுக்கு தொிவித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த படிவம் கடந்த 4ம் தேதி முதல் சட்டமன்ற…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளான தேனி சாலை, மதுரை சாலை, வத்தலக்குண்டு சாலை,பேரையூர் சாலை மற்றும் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவினர் சார்பில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
மதுரையில் உள்ள விஐபிகள் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக உள்ளது தான் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைச்சாமி நகர் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும் அரசு அலுவலர்களும் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக இருந்து வரக்கூடிய இந்த துரைசாமி நகர்…
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி இருசக்கர வாகனத்தில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சாலையில் கிடந்துள்ளனர். அப்போது…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகியவை இணைந்து சுமார் 5.50 லட்சம் மதிப்பீட்டில் பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை…
மதுரை திருமங்கலம் தனியார் பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இன்று காலை திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலத்திற்கு பள்ளி பேருந்தில் சென்ற குழந்தைகள் செல்லும் பள்ளி வாகனம் திடீரென தீப்பிடித்த நிலையில் நல்வாய்ப்பாக ஓட்டுநர்…