• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

வெங்கடேஷ் தலைமையில் வாகன சோதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் அனுமதி இன்றி கனிம வளம் கடத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியாளர் வெங்கடேஷ் தலைமையில்…

ஆட்சியர் எஸ்ஐஆர் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு..,

மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாகவரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR சிறப்பு முகாம்கள் நடைபெறும். SIR கணக்கீட்டு படிவங்கள் இதுவரை கிடைக்காதவர்கள்…

வாக்காளர்கள் சீர்திருத்தம் குறித்த ஆலோசனை திட்டம்..,

கோவையில் தீவிர வாக்காளர்கள் சீர்திருத்தம் குறித்த ஆலோசனை திட்டம் அதிமுக இதய தெய்வம் மாளிகை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது . பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்…

சொந்த செலவில் கட்சி தொண்டனுக்கு கட்டிக் கொடுத்த இல்லம்..,

இராஜாக்கமங்கலம் ஒன்றியம், புதூர் பகுதியில் குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை அ.தி.மு.க குடும்பத்திற்கு நேசகரம் நீட்டி வீடு கட்டி கொடுத்து உதவியகன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம்வீட்டினை திறந்து வைத்தார்.

பார்வையற்றோர் பட்டா வழங்க கோரி முற்றுகைப் போராட்டம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோப்பூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் குமார் இவர் பார்வையற்றோர் நல சங்க தலைவராகவும் உள்ளார் இதே பகுதியைச் சேர்ந்த பார்வையற்றவர்களுக்கான 75 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலந்த நான்காண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து பரிசீலனைக்கு…

நிழல் குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா…,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை பகுதியில் பயணிகள் நிழல் குடை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். பீகார் தாக்கம் தமிழகத்தில் ஏற்படும் என…

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில்,வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது.வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் வருகை தரும் ஆட்சியர் அலுவலக…

சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மள்ளப்புரம் – மயிலாடும்பாறை சாலை உள்ளது, சுமார் 8 கிலோ மீட்டர் மலைப்பாதையாக உள்ள இந்த சாலையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள…

கோவையில் ஆசியா நகைகள் கண்காட்சி..,

கோயம்புத்தூர், நவம்பர் 21, 2025 – கோவையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுண்கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை ஆசியா நகைகள் கண்காட்சி 2025 கோவை நகரில் சிறப்பு பதிப்பு நடக்கிறது. இது கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர்…

ராகுல் காந்தியின் மனசாட்சியின் உண்மையான பேச்சு..,

நான் தோற்கடிக்க பட்டிருக்கலாம், கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம்(தேர்தல் ஆணையம் துணையோடு), எனக்கு வருத்தம் இல்லை… இந்திய மக்கள் ஆகிய நீங்கள் தான் வருத்தப்பட வேண்டும்,உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன,உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும்…