• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்க மதுரை வந்த கனடா அணிக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு மாலையணிவித்து வரவேற்றார். 14வது ஹாக்கி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை  போட்டியில்…

ஸ்ரீ குரு ராமச்சந்திர சுவாமிகள் குருபூஜை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தில் காளங்கிநாதரின் சீடர் ஸ்ரீ குரு ராமச்சந்திர சுவாமிகள் 6 ஆவது குருபூஜை நடைபெற்றது. பிரம்ம ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் மற்றும் ரிஷி சிவம் குழுவினர் யாகசாலை வேள்வியை நடத்தினர். கணபதி பூஜை உடன்…

பிரிண்டிங் தொழில் நிறுவனத்தை திறந்து வைத்த கணேசன்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே விடியல் என்ற புதிய பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் நிறுவனத்தை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் திறந்து வைத்தார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் தங்களின்…

இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்..,

திருப்பத்தூர் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக. இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே மதுரை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கிருந்து திருப்பத்தூர்…

இஸ்லாமியர்கள் மீண்டும் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும்..,

கோவை: பரோலில் வெளிவந்த நன்னடத்தையாக வாழ்ந்து வந்த சிறைவாசிகள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தமிழக அரசு பரிசீலித்து அவர்கள் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை…

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..,

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர். எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தான் ஒன்றிய அரசு சிறந்த சேவகர் என்று நிரூபித்துக்…

SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை ஆய்வு..,

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும்வென்றான் அரசு ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் பாகம் எண்கள் :107,108,109 SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டார்கள். உடன்…

நகரப்பேருந்து சேவை துவக்க விழா..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி , தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில், நகரப்பேருந்து குறியீட்டு எண்.015A அரியலூரிலிருந்து கீழப்பழுர், கோவிலூர் வழியாக செட்டிக் குழிக்கும்,…

சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை..,

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் செல்லும் ரோட்டில் பொது நூலகம் அமைந்துள்ளது. நூலக கட்டிடம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. நூலகத்தின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் பள்ளி மாணவ,…

கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்..,

இன்று (22/11/2025) தூத்துக்குடி மாவட்டம் – கூட்டுடன்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…