




மதுரை உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்ல தாது நாயக்கன்பட்டி கிராமத்திற்கு மின்விளக்கு வசதி இல்லை என சமூக சேரும் வழக்கறிஞருமான இளமகிழனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து சமூக சேரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் இளமகிழன் மின்வாரிய…
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் Art Street பொதுமக்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக Art Street எனப்படும் கலை தெரு நிகழ்வு இன்றும், நாளையும் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில்…
கோவை குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…
ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோயம்புத்தூர் விழா கடந்த நவம்பர் 14 தேதி முதல் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள்…
அதிமுக மேற்கு மாவட்ட மாணவரணி துணைச்செயலாளராக புதியதாக பதவியேற்றுள்ள மச்சமணிகண்டன் இன்று கழகத்தின் காவலர், கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் தக்காளி விலை கிலோ ரூ.75 க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி பயிர்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் செடியில் இருந்து கீழே…
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தலில், கூட்டணி கட்சியின் கலந்துரையாடல் உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலை தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின்…
குமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிக் கொடுக்க குமரி ஆட்சியர் அழகு மீனா திறந்த வெளியில் கோரிக்கை விடுத்தார். தேர்தல் விண்ணப்ப மனுக்களை முழுவதும் நிரப்பி எதிர் வரும் (டிசம்பர்_04) நிரப்பிஉரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொது வழியில்பொதுமக்களுக்கு…
Kanyakumari Speaks English என்ற திட்டத்தின் மூலமாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் குமரி மாவட்டத்தின் 59 அரசுப்பள்ளிகளில் – 6100 மாணவர்களுக்கு எனது தனிப்பட்ட முயற்சியில் குட் விஷன் அறக்கட்டளை மூலமாக ஆங்கில மொழி பேச்சுப்பயிற்சி அளித்து வருகிறேன். இது…
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நடைபெற்று வரும் உதவி மையத்தில் பூர்த்தி செய்த வாக்காளர் கணக்கிட்டு படிவம் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…