• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் நகராட்சி,பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக!

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றுது! இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவ‌ம்ப‌ட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெர‌சா ம‌க‌ளிர் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ வ‌ளாக‌த்தில், காலை 8 மணி…

அரவக்குறிச்சி டு கோவை பார்முலா… தேசிய கட்சிகள் அரண்ட தமிழ்நாடு மாடல்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த இமாலய வெற்றிய திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற பலரும் திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை…

வெயிலுகந்தம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை!

திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசி மாத திருநாளை முன்னிட்டு 14.2.2022 முதல் 23.2.2022 வரை, வெயிலுகந்தம்மன் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. கோயிலில் இன்று மாசித் திருநாள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, வெயிலுகந்தம்மன்…

ஆண்டிபட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து நில மோசடி..,
பாதிக்கப்பட்டவர்கள் பத்திர பதிவு அலுவலகத்தை முற்றுகை போராட்டம்..!

போலி ஆவணங்களை வைத்து மோசடியாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட மோசடிக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமர்ந்து உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள…

மதுரையில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி..,
பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டடம்..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி மதுரை திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வெற்றிகளைக் கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து இடங்களையும் அதிகமான இடத்தை…

மதுரை மேயருக்கு மருமகளுடன் முட்டிமோதும் திமுக பிரமுகர்கள்

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்.ஏற்கனவே இது குறித்து அரசியல் டுடேவில் மகளா மருமகளா என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது கிட்டதட்ட மருமகளுக்கு உறுதியாகும் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது…

இந்தியாவில் தெருக் குழந்தைகள் அதிகரிப்பு – குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல்

இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருளாதாரரீதியாக முன்னேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஏழை மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான…

இந்தியர்கள் அதிகம் கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகள்

இந்தியா என்பது பன்முக கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட தொன்மையான நாடு ஆகும். அதேபோல பல்வேறு மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் இங்கு நிரம்பியிருக்கின்றன.நம் மக்கள் அதிகமாக கடைப்பிடிக்கும் சில மூடநம்பிக்கைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.. பூனை குறுக்கே வந்துருச்சு நம் நாட்டில் மிக…

“தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி நாங்கள்தான்”..,
உரிமை கொண்டாடும் காங்கிரஸ், பாஜக..!

காங்கிரஸ் கட்சி 73 மாநகராட்சி வார்டுகளிலும், 151 நகராட்சி வார்டுகளிலும், 368 பேரூராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 3வது பெரிய கட்சி நாங்கள்தான என காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன்…

வாக்களர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!

திருவள்ளூர் பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய உறுதுணையாய் இருந்த வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று…