• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி மணற்படுகை பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தினால் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் சென்றதால் விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள்,பயிர்கள், 40 லட்சம் மதிப்பிலான…

ரஜினி கேங் திரைப்படம்..,

ரஜினி கேங் திரைப்படம் வருகின்ற நவம்பர் 27-ம் தேதி தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்…

பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனியார் கிளப் சார்பாக ஐந்தாம் ஆண்டு டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி சேர்ந்த மாணவர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட…

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க கோரி போராட்டம்..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலூர் பகுதியில் புதிதாக சுங்கச்சாவடியானது கட்டப்பட்டது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்.பகுதியில் நாள்தோறும் விவசாயிகள் ஏராளமானோர் கோவை, திருப்பூர்,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில்…

செம்மொழி பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர்..,

கோவையில் ரூபாய் 208.50 கோடியில் பிரம்மாண்டமாக உருவான செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார். கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர்…

கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்..,

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த வேடசந்தூர் போலீசார் – குழந்தைகள் நான்கு பேர் பரிதவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த வைஷ்ணவி, தாய் மாமனை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா(24) இவருக்கும்…

பாஜக இளைஞரணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம்..,

கோவையின் வளர்ச்சியைத் தடுக்கும்விதமாக மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான DPR-ஐ (Detailed Project Report) வேண்டுமென்றே சரியாக தயாரிக்காமல், அதற்குப் பொறுப்பை மத்திய அரசின்மீது திமுக அரசு தள்ளுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன், திமுக ஆட்சியில் கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது…

எஸ் எம் எஸ் ஐக்கிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கோவை சிவானந்தா காலனி அருகில் உள்ள பவர் ஹவுஸ் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர்கள் காங்கிரஸ் கட்சியின் எஸ் எம் எஸ் இன் பிரிவு ஐக்கிய சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இரா கண்ணன்…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் விளக்கம்..,

ஒட்டன்சத்திரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து விளக்கமளித்தார். சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் (SIR)-க்கான வழிமுறைகள் குறித்து ஒட்டன்சத்திரம் தி.மு.க.சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் அர.சக்கரபாணி…

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும்…