• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

திருப்பதி ப்ரமோற்சவத்துக்கு சிறப்பு பேருந்துகள்

திருப்பதியில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ப்ரமோற்சவத்துக்கு தமிழகத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்இயக்கப்படவுள்ளது.திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறவுள்ளது. அந்நாட்களில் பெருமாளை தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு…

மகளைவிட நன்றாக படித்த மாணவனை கொன்ற தாய்!!

தன் மகளை விட அதிகம் மதிப்பெண் பெற்றதால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பால மணிகண்டன் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.…

சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படம்…தெலங்கானாவில் அதிரடி !!!!

தெலங்கானாவில் சிலிண்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டி அதில் விலையையும் சேர்த்து பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜஹீராபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, கடைகளில் ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் இடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது அதிகரித்து வருகிறது.…

எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் டெல்லி பயணம் !!!

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார்.டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில்…

வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது

பிரபரமான சில்லரை வர்த்தக நிறுவன கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் மிசி சிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக…

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்…

ஆசிய கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.பாகிஸ்தானுக்கு எதிராக…

ஆண்டிபட்டியில் சதுரங்கம் — ஓவியப்போட்டி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்பனா சாவ்லா நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது, 10 ,12, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து…

சொத்துவரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை!!

சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில்…