மதுரை மாவட்ட கலெக்டர் அலுலகம்முன்பு உடல்முழுதும் மண்ணெய்ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுமதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம். அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஒருவர் 3 லட்ச…
திமுக புதிதாக எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை என மதுரையில் நடைபெற்ற அதிமு.அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டிஅதிமுக அமைப்பு தேர்தல்மூன்றாம் கட்டமாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் ஜனநாயக முறைப்படி தற்போது மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்கான தேர்தல் நடைபெற்று…
பிரதமர் மோடியின் புகைப்படம் ஆணி மற்றும் சுத்தியலுடந் மதுரை கலெக்டர் அலுவலத்திற்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு மூலமாக நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் மாநில…
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை…
தி.மு.க ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவத்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திபாலாஜிகுற்றாச்சாட்டுதமிழக முழவதும் அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திபாலாஜி தலைமையில் அமைப்புதேர்தல் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜிதி.மு.க ஆட்சியில் மக்கள்…
மறைந்த எழுத்தாளரும், இயக்குநருமான பாலகுமாரன்பயணிகள் கவனிக்கவும் என்கிற பெயரில் 1993ஆம் வருடம் ஆனந்தவிகடன் வார இதழில் எழுதிய தொடர்கதை பின்னர் நாவலாகவும் வெளியானது அந்தப் பெயரில் தற்போது திரைப்படம் ஒன்று தயாராகியுள்ளது அதுசம்பந்தமாக பாலகுமாரன் மகன் சூர்யா பாலகுமாரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள…
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று (24ஃ04ஃ2022) மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், இந்திய ரயில்வேயின் “ஒரு நிலையம் ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் 15 நாள்கள் நடைபெறும் பனை பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தது.ரயில்வே அதிகாரிகள் கூற்றுப்படி, உள்ளூர்…
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஹிஜாப் விவகாரம் நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல இஸ்லாமிய…
துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சியினரை…
தற்போது நாம் கொரோனா காலத்தில் இருக்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன் உலகையே அச்சுறுத்திய எச்ஐவி பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. எச்ஐவி காற்றின் மூலம் பரவாது என்பது மட்டுமே ஆறுதல். ஆனால் எப்போது வேண்டுமானலும் யாருக்கும் தொற்றும் ஆபயம் உள்ளது . உடலுறவு…