பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல்…
நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில்…
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ஆர்யா. டெடி, சர்பட்டா பரம்பரை, எனிமி என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் இவருக்கு சிறப்பான பெயரையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து தற்போது டெடி பட இயக்குநர் சக்தி சவுந்தரராஜன்…
இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் ஹஸ்ட்ரோக்’ எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.…
நாம் செய்யும் அமல்களை பலமடங்காக்கும் நோம்புமாதமான ராமலான் மாதத்தின் 27 வது நாள் லைல்லத்துல் கத்ர் தான் சிறப்பு. ரமலான் மாதத்தில் 27வது நாள் கொண்டாடப்படும் லைல்லத்துல் கத்ர் என்பது நாமகளில் மிகவும் புனிதமான நாளாகும். லைல் என்றால் இரவு, கத்ர்…
சமீப காலமாக திரையுலகில் இந்தி தேசிய மொழியா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இதுகுறித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களாக திரை பிரபலங்கள் இடையே எழுந்துள்ள இந்தி குறித்த கருத்துகள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கன்னட நடிகர்…
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது தமிழகம் உள்பட இந்தி…
தமிழகத்தில் தற்போதுமிக கவலைக்குறிய பிரச்சனையாக மாணவர்களின் ஒழுக்கமின்மை பார்க்கப்படுகிறது. தனக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களை அடிக்க பாய்வதும், மாணவர்கள் அவர்களுக்குள் மோதலில் ஈடுபடுவதும், போதைகளுக்கு அடிமையாவதும்ஆசிரியர்கள்,பொற்றோர்களுக்க பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.குறிப்பாக இந்தபிரச்சனை கொரோனா காலத்திற்கு பின்பு இச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில்‘மூர்க்கமாக நடக்கும்…
மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி தேவையானவை:ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை கலவை – ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் – 50 கிராம், துருவிய சாக்லேட் – 2 டீஸ்பூன்.…
சிந்தனைத் துளிகள் • ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்..ஒவ்வொரு நொடியும் துணிந்தால்நாம் அனைத்தையும் வென்று விடலாம். • முடியும் என்று நம்புவோருக்கு எதுவும் முடியும்..முயற்சி இல்லாத நம்பிக்கைகப்பல் இல்லாத கடல் பயணம்போன்றது என்பதை எப்போதும் நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். • மண்ணில் ஈரம்…