





மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. வருடம் தோறும் நடைபெறும் திருவிழாவில் வானவேடிக்கை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இரன்டு லட்சத்து ,23,000…
தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு செய்து மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் புதிய…
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கிருத்திக் ரிஷி எனும் பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது . இந்த ஆலை மினி நாக்பூர் உரிமம் பெற்றதாகும் இங்கு 15 க்கும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனின், தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்., உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி விலக்கில் வாகன…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள ரத்தினக் குமார் என்பவர், தான் ஒரு துணை தாசில்தார் என கூறி ,பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலையாரி வேலைக்காக அரசு நடத்திய நேர்முக காணலில் சென்று விட்டு வந்த கூலித் தொழிலாளி பிரகலதா…
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை, பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு தலைமை ஆய்வாளர் மணிகண்டன் மரியாதை நிமித்தமாக சந்தித்து, பாண்டியர் வரலாறு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து…
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவர்கள் நியமன கட்-ஆப் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்துப்பேசிய கடந்த…
திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையெறும்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது வீட்டில் மர்ம நபர் உள்ளே புகுந்து 32 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து…