காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் – சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறதுஇனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமில்லை என்னும் அளவுக்கு நிலை மோசமடைந்துள்ளது.மாநில சட்டசபை தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் என தோல்வி மேல் தோல்வி சந்தித்துவருகிறது.. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்…
இலங்கையின் 26 வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில்இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதிபர் பதிவியிலிருந்து கோத்தபய…
உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற வைரம் சுமார் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் என கருதப்படும் இந்த தி ராக் என்று அழைக்கப்படும் 228.31 காரட் வெள்ளை வைரம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர்…
அசைவ உணவுகளை அன்றைய தினத்திற்கு தேவையாவற்றை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் சைவ உணவுகள் குறித்தும் சோதனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அனைத்து…
முன்னாள்முதல்வர் எடப்பாடி பழச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மக்கள் முதல்வர் எடப்பாடியார் பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி…
87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக்…
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். அவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.…
மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ தொந்தரவு தந்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மேலும் டிசியில் மாணவர்களின்…
திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவதுமதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மேற்கு தொகுதி…
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்த பிரமர் பதிவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் பதிவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் அதிபர்கோத்தபய ரணில் விக்கிரமசிங்கேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள்…